Pages

Friday 10 February 2012

பெண்களே கவனம்! - ஐ போனில் அரங்கேறியுள்ள அயோக்கியத்தனம்!

த‌கவல் தொழில் நுட்பத்தின் அபார‌ வளர்ச்சியின் காரணமாக இன்று மனித சமுதாயம் பல அரிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்துள்ள‍து. 


தகவல் தொழில் நுட்பத்தின் மூலமாக நாம் பெறும் நன்மைகள் பல என்றாலும், அதன் மூலம் வரும் பிரச்சனைகளும் கூடிக் கொண்டேதான் போகிறது. அந்த வகையில் இப்போது வந்துள்ள மென்பொருளால் பெண்களுக்கு ஏற்படப்போகும் விபரீத விளைவுகள் ஏராளம் என்றே சொல்ல‍லாம்.




ஜபோனில் ஒரு வித மென்பொருளை நிறுவி, அந்த போனின் காமிரா மூலம் படம் பிடிக்கும் போது ஆடையணிந்திருப்பவர்களைக் கூட ஆடையற்றவர்களாக துகில் உரித்துக் காட்டுகிறது என்ற அதிர்ச்சிகரமான தகவல் தற்போது வெளியாகி உள்ளது.




இது ஐபோன் செய்து கொடுத்துள்ள வசதி அல்ல என்பதும் இது வொரு பிரத்தியேக மென்பொருள் என்பதும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஆகையால் பெண்களே! நீங்கள் சற்று எச்ச‍ரிக்கையுடன் இருப்ப‍து நல்ல‍து.


நன்றி: நிலவைத் தேடி

No comments:

Post a Comment