Pages

Tuesday 24 January 2012

தாயுமான குழந்தை!

கடந்தவெள்ளிக்கிழமை போபாலில் “ குழந்தைகளின் உணவிற்கான உரிமை” இரண்டாவது தேசிய மாநாடு போதுநடை பெற்றது.

விழாவிற்கு வந்த பெண்மனி ஒருவருடைய ஒரு வயது குழந்தை வைஷ்ணவி தன் தாயிற்கு உணவு வழங்கும் காட்சி காண்போரை மனம் நெகிழச் செய்தது.


சங்கீதா, ஒரு கட்டுமானதொழிலாளர், 2001 இல் மத்திய பிரதேசத்தில் அடுக்கு மாடி குடியிருப்பின் கட்டுமான பணியின் போது ஒரு விபத்தில் அவள் இரு கைகளுக்கும்இழந்தது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment