Pages

Thursday 29 December 2011

சேலம் புதிய ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி!

சேலம் மாவட்டப் பத்திரிக்கையாளர் மன்றம் நீண்ட காலமாகத் தொடர்ந்து  போராடியதன் விளைவாக சேலம் புதிய ஆட்சியர் அலுவலக வளாகத்தில்  செய்தியாளர்களுக்கெனத் தனியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்களுக்கென ஒதுக்கப்பட்ட அந்த இடம்  செய்தியாளர்  அலுவலகமாகவும். செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்ற வகையில் கூட்ட அரங்கமாகவும் ஒருசேர, முக்கியக் கொடையாளர் ஒருவரின் பொருளுதவி கொண்டு தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது.

செய்தியாளர் களுக்கான புதிய அறையை ஒட்டி உள்ள காலியான நிலப்பரப்பிலும் மரக்கன்றுகளை நட்டு பசுமை காக்கும் முற்சியில் தங்களுக்குள்ள ஆர்வத்தை சேலம் பத்திரிகையாளர்கள் வெளிப்படுத்தி உள்ளனர்.  







இந்த நிகழ்வில் சேலம் உதவி செய்தி மக்கள் தொடர்புத் துறை அதிகாரியான திரு.கோவலன் அவர்கள் பங்கேற்று சேலம் பத்திரிகையாளர்களின் இந்தப் பொதுநல ஆர்வத்தை ஊக்குவித்தார். 



No comments:

Post a Comment