Pages

Monday 8 August 2011

பாசத்தின் புதிய பரிமாணம்.......


கர்ப்பவதியான தாய்க்குரங்கைத் துரத்திப் பிடித்து அதன் கழுத்தைக் குதறிக் கொன்று விடுகிறது சிறுத்தை. இந்த அதிர்ச்சியில் குட்டியை ஈன்றுவிட்டு உயிரை விடுகிறது தாய்க்குரங்கு.

இதனைக் கண்ட சிறுத்தைக்குக் குரங்குக் குட்டியின் மீது இனம் தெரியாத பாசம் ஏற்பட்டு அதனைத் தூக்கித் தாய்க்குரிய வாஞ்சையுடன் தன்னுடைய நாவால் நக்கிக் கொடுக்கிறது. தன்னுடைய குட்டியைப் போல இதமாகக் குரங்குக் குட்டியை அணைத்துக் காக்கிறது.

தாய்க்குரங்கைக் கொன்றதுக்குப் பரிகாரம் தேடுவதைப் போன்று குட்டியிடம் சிறுத்தைப் பாசமழை பொழியும் காட்சி வார்த்தைகளால் விவரிக்க இயலாத பாசத்தின் புதிய பரிமாணம்....... 

No comments:

Post a Comment