Pages

Wednesday 31 August 2011

ஓடுகிற ரெயிலில் உயிரைப் பணயம் வைத்து ஒரு விபரீத விளையாட்டு!

ஓடுகிற மின்சார ரெயிலில் படியில் பயணித்தவாறு வட இந்தியாவைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் செய்யும் ஆபத்தான சேட்டைகளை அவர்களின் நண்பர் ஒருவர் தன்னுடைய செல்போன் காமிரா மூலம் படமாக்கி இருக்கிறார். இதற்காகவே தங்கள் உயிரையும் போருட்படுத்தாதவர்களாக அவர்கள் செய்திருக்கும் சேட்டைகள் திரைப்படத்தில் கூட நாம் பார்த்திருக்க வாய்ப்பில்லாத மயிர்க்கூச்செரியும் ரகம். 


ஏதாவது செய்து சாதிக்க இளைஞர்கள் நினைப்பதில் தவறில்லை. ஆனால் இது போன்ற செயல்களைச் செய்யும் போது கரணம் தப்பினால் மரணம் தான்! ரயில் என்பது பயணத்திற்காக மட்டும்தான். பரலோகத்துக்கு அல்ல!

No comments:

Post a Comment