Pages

Thursday 18 August 2011

சர்வதேசப் புகைப்பட நாள்!

ஆகஸ்ட் மாதம் பத்தொன்பதாம் நாள் சர்வதேசப் புகைப்பட நாளாக ஆண்டு தோறும கொண்டாடப்பட்டு வருகிறது. சேலம் பெரியார் பல்கலைக் கழகமும்  சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றமும் இணைந்து இந்த ஆண்டு சர்வதேசப் புகைப்பட நாளினைக் கொண்டாட உள்ளோம். 


நமது அமைப்பின் பெருமைக்குரிய புகைப்படச் செய்தியாளர்களான திரு.ஏ.எம்.சுதாகர் (டைம்ஸ் ஆப் இந்தியா), திரு.பி.விஜயகுமார் (தினமணி) ஆகியோர் பெரியார் பல்கலைக் கழக இதழியல் துறையின் மாணவர்களுக்கு புகைப்பட நுணுக்கங்கள் குறித்துப் பகிர்ந்து கொள்ளவிருக்கிறார்கள். 

இந்த நிகழ்வில் கலந்து கொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

No comments:

Post a Comment