Pages

Monday 1 August 2011

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த அரிய புகைப்படங்கள்.....


ஆகஸ்ட். 15, 1947: மௌன்ட்பேட்டன் பிரபு இந்தியாவின் பிரதம மந்திரியாக நேருவுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.


 இந்தியா 1947:  இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் காரணமாக மக்கள் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்குமாக ரயில்களில் மூட்டை முடிச்சிகளுடன் அகதிகளாகப் பயணித்த காட்சி...




1971 :இந்திய பங்களாதேஷ் போரில் பங்கேற்ற வீர்களுக்கு மரியாதை செலுத்தும் இந்திரா காந்தி...







மக்களிடையே அண்ணல் காந்தியடிகள் எழுச்சி மிக்க உரை ஆற்றும் காட்சி....





 ஜூலை  1946: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் அண்ணல் காந்தியுடன் நேரு.







March 25, 1947: டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய மவுண்ட் பேட்டனை வரவேற்கும் நேரு மற்றும் லியாகத் அலி.





தொகுத்தளித்தவர்: டி.சரவணன் 

2 comments:

  1. உண்மையில் பாதுகாக்கப்பட வேண்டிய அரிய புகைப்படங்களே!

    ReplyDelete
  2. உண்மையில் பாதுகாக்கப்பட வேண்டிய அரிய புகைப்படங்களே! எனது வலையிலும் அரிய புகைப்படங்கள்

    ReplyDelete