Pages

Friday 1 July 2011

பத்திரிகையாளருக்கு மரியாதை!


அ.தி.மு.க.வின் ராஜ்யசபா வேட்பாளராக ரபி பெர்னார்ட் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஆரம்பத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டில் வெரித்தாஸ் வானொலியில் பணியாற்றி வந்தார். பின்னர் தினசரி பத்திரிகையில் நிருபராகவும் அதைத் தொடர்ந்து பல்வேறு தனியார் தொலைக்காட்சியிலும் பணியாற்றினார். 
கடைசியாக ஜெயா டி.வி.யில் பணியாற்றி வந்த  அவர்சில ஆண்டுகளுக்கு முன்பு அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார். அப்போதே அவருக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கப்படலாம் என்று சொல்லப்பட்டது.  இப்போது அவருக்கு அதைக் கொடுத்துள்ளார்முதல்வர் ஜெயலலிதா. இதன் மூலம் சிறுபான்மை சமுதாயத்தையும்பத்திரிகையாளர்களையும் பெருமைப்படுத்தியுள்ளார்,  ஜெயலலிதா.


நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர்

1 comment:

  1. ரபி தினமணியிலும் பணியாற்றியுள்ளாராம். இது தனிப்பட்ட விதத்திலும் மகிழ்வைத் தரக் கூடியதாக உள்ளது.

    ReplyDelete