Pages

Friday 15 July 2011

இன்று காமராஜர் பிறந்த தினம்!

தமிழர்களாகிய நாம் காமராசருக்கு நன்றி செலுத்த வேண்டும். 
நம் பிள்ளைகளுக்குச் சம்பளம் இல்லை - 
சோறு - புத்தகம், உடைகள் இலவசம் என்று 
இப்படிப் பல நன்மைகள் செய்து வருகிறார்கள். 
தமிழர்கள் என்பவர்கள் இவற்றுக்கெல்லாம் நன்றி கூறாமல் - 
மாறாக இப்படிச் செய்தவரையும் திட்டிக்கொண்டு
இதன் மூலம் வயிறு வளர்க்கிறார்கள்.


தமிழர்களுடைய தற்குறித் தன்மையை நீக்க - 
அவர்கள் முன்னேற - 
நீ என்ன செய்தாய் என்றால், ஒன்றும் இல்லை. 
காமராசர் தான் செய்கிறார். 
அவருடைய அருமையான பொற்காலத்தில் - (தங்க ஆட்சிக் காலத்தில்) நாம் இருக்கிறோம் இப்படிப்பட்ட காலம் இதற்கு முன் இருந்ததில்லை. காமராசர் (ஆட்சியிலிருந்து) ஒழிந்தால் பிறகும் இருக்காது.

- பெரியார்

No comments:

Post a Comment